Saturday, 8 March 2014


எந்த நிகழ்வுக்கும் நான் காரணமல்ல என்பதை உணருங்கள்.

வாழ்க்கையில் நடப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

பார்வையாளராக இருந்து வாழ்க்கை நாடகத்தை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

மாற்றங்களுக்கு தயாராக இருங்கள்.

சூழ்நிலைகளுக்கேற்ப மாறவும் தயங்கதீர்கள்.

ஆசைப்படுவதற்கும்..அருளப்படுவதற்கும் உள்ள வித்தியாசமே கவலையாக மாறுகிறது.

நியாயமான ஆசைகள் நிறைவேற முறையான வழிபாடுகள் செய்க.

No comments:

Post a Comment